மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முப்பெரும் விழா கடலூரில் சனிக்கிழமை (ஆக. 24) எழுச்சியுடன் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முப்பெரும் விழா கடலூரில் சனிக்கிழமை (ஆக. 24) எழுச்சியுடன் நடைபெற்றது.
இடதுசாரி எழுத்தாளுமைகள், தொழிற்சங்கத் தலைவர்கள் பலரை உருவாக்கியவர். இளம் வயதிலேயே இடதுசாரி இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு அமைப்புக்குள் வந்தவர். வங்கி தொழிலாளர்களை அணி திரட்டி இடதுசாரி தொழிற்சங்கத்திற்கு கொண்டு வந்தவர்